டேராடூன்: ஆண் பாட்னருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் சமயத்தில் பெண்கள் சிலர் பலாத்கார சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அதிகமாகவே இருக்கிறது. பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் அவர்களைப் பாதுகாக்கவும் நமது நாட்டில் ஏகப்பட்ட சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சட்டங்களை சில பெண்கள் தவறாகப்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/C50f9KB
via IFTTT
Sunday, 23 July 2023
Home »
Tamil news
» \"பலாத்கார சட்டம்..\" சில பெண்கள் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்துகின்றனர்! ஐகோர்ட் நீதிபதி கருத்து






0 comments:
Post a Comment