ஐய்ஸ்வால்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனமக்கள் மீது மைத்தேயி இனமக்கள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதை தடுக்க கோரி மிசோரமில் பல்வேறு இயக்கத்தினர் இன்று ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு போராட்டம் நடத்தினர். மணிப்பூரில் மைத்தேயி இனக்குழுவினரால் குக்கி இனமக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக நீடிக்கும் இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன என்பது எதிர்க்கட்சிகளின்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/iEdphX6
via IFTTT
Tuesday, 25 July 2023
Home »
Tamil news
» மணிப்பூர் 'தொப்புள்கொடி' உறவு ’குக்கி’களுக்காக கிளர்ந்தெழுந்த மிசோரம்- அணி அணியாக திரண்டு போராட்டம்!






0 comments:
Post a Comment