தென்காசி: தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது. 373 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் மீண்டும் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த முறையை விட 3 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றுள்ளார் பழனி நாடார். அதிமுகவின் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தோல்வி மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இது
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/PVi8qUt
via IFTTT
Thursday, 13 July 2023
Home »
Tamil news
» இருந்ததும் போச்சு.. தென்காசியில் அதிமுகவை அதிர வைத்த நம்பர் 3.. காங்கிரஸ் வேட்பாளர் வென்றது எப்படி?






0 comments:
Post a Comment