சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 91ஆக அதிகரித்துள்ளது. மலைகள் சூழ்ந்த மாநிலமான இமாச்சலத்தில் பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது இயல்புதான். ஆனால், இம்முறை மழை தீவிரமாக இருந்ததால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் கண்ணில் படும் அனைத்தையும் அடித்து நொறுக்கி சென்றிருக்கிறது. இதனால்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ugERD7P
via IFTTT
Thursday, 13 July 2023
Home »
Tamil news
» இமாச்சலில் கோரத்தாண்டவம் ஆடும் மழை வெள்ளம்! பலி எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு.. மீட்பு பணிகளில் தொய்வு






0 comments:
Post a Comment