மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவருக்கு எதிராகவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமர் புதன் கடந்தாண்டு பிப். மாதம் உக்ரைன் நாட்டிற்கு எதிராகப் போரைத் தொடங்கினார். இந்த போர் ஓராண்டைக் கடந்துவிட்ட போதிலும், இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் மிக மோசமான பாதிப்பு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Pq0t5Dh
via IFTTT
Thursday, 23 March 2023
Home »
Tamil news
» கைதாகும் புதின்? \"பிடி வாரண்ட்\" எல்லாம் பலன் தருமா.. உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இதுதான்






0 comments:
Post a Comment