எடின்பர்க்: இறந்த தன்னுடைய குழந்தையின் உடலை 48 ஆண்டுகள் கழித்து ஒரு தாய் பெற்றிருப்பது, உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.. அந்த தாயின் சட்டப்போராட்டமும் பேசுபொருளாகி வருகிறது. ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவை சேர்ந்தவர் அந்த பெண்.. இப்போது 74 வயதாகிறது.. அவர் பெயர் லிடியா ரீட்.. இவருக்கு கடந்த 1975ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது..
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/x7ADELw
via IFTTT
Thursday, 23 March 2023
Home »
Tamil news
» \"மிஸ்ஸிங்\" உறுப்புகள்.. ஒரு வார குழந்தையாம்.. மொத்தம் 48 வருடங்கள்.. வியக்கும் தாயின் பாசப்போராட்டம்






0 comments:
Post a Comment