திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர், தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் என்பது பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, உற்றார் உறவினர் கூடி நல்ல நாளில், நடக்கும் நிகழ்வு. உறவினர்கள் ஆசிர்வாதத்தடன், நண்பர்களின் வாழ்த்துக்களுடன் நடக்கும் திருமணம் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/6eVDuKo
via IFTTT
Sunday, 19 March 2023
Home »
Tamil news
» அரண்டு போன ஆம்பூர் பஸ் ஸ்டாண்ட்.. இளம் பெண்ணும் இளைஞரும்.. நடுரோட்டில் செய்யுற காரியமா இது!






0 comments:
Post a Comment