மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் ஓராண்டிற்கு மேலாகப் போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் மிகப் பெரிய அணு ஆயுத போர்ப் பயிற்சியை நடத்தியுள்ளது. இது சர்வதேசளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஆண்டு பிப். மாதம் தொடங்கிய போர், இன்னுமே முடிவுக்கு வரவில்லை.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/qHPlRzg
via IFTTT
Thursday, 30 March 2023
Home »
Tamil news
» \"அமெரிக்காவை அழிப்போம்..\" உக்ரைன் போருக்கு நடுவே.. அணு ஆயுத ஏவுகணைகளை இறக்கும் ரஷ்யா! ஏன் முக்கியம்






0 comments:
Post a Comment