அன்காரா; அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது. துருக்கியில் கடந்த மாதம் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NVfPAn1
via IFTTT
Monday, 13 March 2023
Home »
Tamil news
» என்னதான் நடக்குது? தொடரும் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய அந்தமான்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு






0 comments:
Post a Comment