டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் 8ஆம் நாள் இன்று கூடும் நிலையில், இன்றாவது அவை நடவடிக்கைகள் நடக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே ராகுல் காந்தி லண்டன் பேச்சு, அதானி விவகாரங்கள் காரணமாக அவை முடங்கி வருகிறது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.21ஆம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/OXlLnYS
via IFTTT
Sunday, 26 March 2023
Home »
Tamil news
» ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கம்.. இன்றாவது அவை நடவடிக்கை நடக்குமா






0 comments:
Post a Comment