மயிலாடுதுறை : கல்யாணம் ஆகி ஒரே மாசம் தான் ஆகுது.. அதற்கு காதலனுடன் சேர்ந்து புதுப்பெண் தனது கணவரை கழுத்தை அறுத்துக் கெலை செய்ய முயன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்தவர் 30 வயதாகும் சரணவனுக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த நந்தினி என்கிற தாட்சாயிணிக்கும்(25 வயது)
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7oOK2Jk
via IFTTT
Wednesday, 29 March 2023
Home »
Tamil news
» கல்யாணமான ஒரே மாசத்தில்.. கணவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற புதுப்பெண்..காதலனுடன் சேர்ந்து ஆவேசம்






0 comments:
Post a Comment