ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, காஷ்மீரில் பாதி வழியிலேயே பாரத் ஜோடோ நடைப்பயணத்தை காங்கிரஸ் இன்று நிறுத்திக் கொண்டுள்ளது. 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி நூற்றுக்கணக்கானோருடன் காஷ்மீருக்குள் கடந்த வாரம் நுழைந்தார். இதனிடையே, டெல்லிக்குள் கடந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/lDB7MRY
via IFTTT
Saturday, 4 February 2023
Home »
Tamil news
» பாதுகாப்பில் பெரும் குறைபாடு.. காஷ்மீரில் பாதியிலேயே நடைப்பயணத்தை நிறுத்திய ராகுல் காந்தி- என்னாச்சு






0 comments:
Post a Comment