துருக்கி: துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்த நிலையிலும் கூட.. அங்கு நடந்த சம்பவம் மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. துருக்கி பொதுவாக அடிக்கடி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/aAJ21Fj
via IFTTT
Thursday, 9 February 2023
Home »
Tamil news
» 10,000 பேர் இறந்த இடத்தில்.. பூத்த ஒரு \"உயிர்\".. துருக்கி நிலநடுக்கத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!






0 comments:
Post a Comment