பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கூகுள் பே மூலமாக பணம் செலுத்தி மதுபாட்டிலை வாங்க முடியாத ஆத்திரத்தில் கடையை உடைத்து ரகளை செய்ததோடு விற்பனையாளரையும் தாக்கி மதுப்பிரியர் ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தள்ளு வண்டி கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை தற்போது டிஜிட்டல் முறையிலான பண
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/12sXY7u
via IFTTT
Tuesday, 21 February 2023
Home »
Tamil news
» கூகுள் பே இல்லையா.. டாஸ்மாக் கடையில் ரகளை செய்த மதுப்பிரியர்.. ஊழியரையும் தாக்கி விட்டு தப்பி ஓட்டம்






0 comments:
Post a Comment