கள்ளக்குறிச்சி: எங்கள் மொழி, எங்கள் கலாச்சாரம், எங்கள் இனம் என்பது வேறு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். அதேபோல், 2024ல் பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குவார் என்றும் ஆ.ராசா கூறியுள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. பல உயிர்களை பலி கொண்ட அந்தப் போராட்டம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ZBur8g1
via IFTTT
Monday, 30 January 2023
Home »
Tamil news
» நாடாளுமன்றத் தேர்தல்.. பிரதமரை தீர்மானிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்.. ஆ.ராசா பேச்சு!






0 comments:
Post a Comment