தெஹ்ரான்: ஈரானில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருப்பதால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் உடனடியாக தெரியவரவில்லை. இதனிடையே, படுகாயமடைந்தவர்களின் பெரும்பாலானோரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பிரதமர் மோடி குறித்த பிபிசி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zvmHP7i
via IFTTT
Tuesday, 31 January 2023
Home »
Tamil news
» ஈரானில் பயங்கர நிலநடுக்கம்.. 7 பேர் பலி - 400 பேர் படுகாயம் - பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்






0 comments:
Post a Comment